Wednesday 22 February 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 14-02-2017 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்** என்ற தலைப்பில் சகோ- அப்துர்ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்