Wednesday 22 February 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக   தெருமுனைப்பிரச்சாரம் 14-02-2017 அன்று நடைபெற்றது, இதில் சகோதரர்- ராஜா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.!!!