Friday 30 September 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் தாவா குழு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக  23-09-2016 அன்று வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப்படுத்த   பெண்கள் தாவா குழு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி  பள்ளி அருகில் உள்ள சகோதரர் அக்பர் வீட்டில் நடைபெற்றது. இதில் ** அளப்பரிய நன்மைகளை பெற்றுத் தரும் தாவா பணி ** என்ற தலைப்பில் சகோதரர் -முஹம்மது சலீம் MISC உரை ஆற்றினாரகள்...அல்ஹம்துலில்லாஹ்...