Friday 30 September 2016

பிறமத தாவா- VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை பல்லடத்தில் நடைபெற இருந்த  இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் நிகழ்ச்சிக்கு பிறமத சகோதரர் ராஜா அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..