Friday 30 September 2016

"கலவரத்தை உண்டுபண்ணும் இந்துமுன்னனி" பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  23-9-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "கலவரத்தை உண்டுபண்ணும் இந்துமுன்னனி"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..