Friday 30 September 2016

பிறமத தாவா- ஊத்துக்குளி கிளை


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி  கிளை சார்பில் 24-09-2016 அன்று பிறமத சகோதரர்  ரங்கசாமி  அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகமும்  வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..