Friday 30 September 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  23-09-2016அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்  பெண்கள் பயான்  நடைபெற்றது, இதில் சகோதரி- பஐிலா அவர்கள்** இணைகற்பிக்காதிர்கள்** என்ற  தலைப்பிலும் சகாேதரி- சுமையா  அவர்கள்  "    முஹம்மதுர்ர ஸூலுல்லாஹ் " என்ற  தலைப்பில் உறையாற்றினார்கள். இதில் அதிகமான சகாேதரிகள் கலந்து காெண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்...