Friday 30 September 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 25-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் **அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு இரு மடங்கு அருள்** என்ற தலைப்பில் சகோ.M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.