Friday 30 September 2016

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 23-09-2016  அன்று தமிழ் புலிகள் இயக்கத்தை சேர்ந்த சித்தார்த்தன்(மதுரை), முகிலரசன் (மதுரை),ஒன்டிவிரன்,தம்பி பிரபாகரன் இவர்களிடத்தில் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றும் ஒரு கடவுள் தான் வணங்க வேண்டும் என்ற தாவா செய்து திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் நபி(ஸல்) மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் தரப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...