Friday 30 September 2016

பிறமத தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 24-09-2016 அன்று  பள்ளிவாசல் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது...அல்ஹமதுலில்லாஹ்..