Sunday 19 July 2015

பெருநாள் திடல் தொழுகை - S.V.காலணி

திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்,
பெருநாள் உரை : M.முஹம்மது பிலால்
மேலும் ரமலான் மாதத்தில்  கேள்வி் வினாத்தாள் வழங்கப்பட்டது அதில் சரியாக பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் பெருநாள் திடலில் வழங்கப்பட்டது