Sunday 19 July 2015

பெருநாள் திடல் தொழுகை - ஜி .கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் , ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக  நபிவழி அடிப்படையில் திடலில் பெருநாள்தொழுகை  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ் 
 300 க்கும் அதிகமான ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.பெருநாள் உரை : செரங்காடு அப்துல்லாஹ் .....