Sunday 19 July 2015

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 16-7-15அன்று இஷா தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது.இதில் "நல்ல சொல்லும் தர்மமே"எனும், தலைப்பில்: சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...