Sunday 19 July 2015

பெருநாள் திடல் தொழுகை - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளையின் சார்பாக  நபிவழிப்படி திடலில் பெருநாள்தொழுகை  நடைபெற்றது
   ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் ,பெருநாள் உரை : ரசூல் மைதீன்