Sunday 19 July 2015

பெருநாள் திடல் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்   கிளையின் சார்பாக 18.07.2015 அன்று  நபிவழிப்படி  திடலில் பெருநாள்தொழுகை  நடைபெற்றது
 அதிகமான  ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் ,பெருநாள் உரை : கோவை சல்மான்