Sunday 19 July 2015

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16-07-15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.சேக்மைதீன்.,  அவர்கள் "எதிரிகளின் சூழ்ச்சியும், இஸ்லாத்தின் வளர்ச்சியும்"எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...