Sunday 19 July 2015

பெருநாள் திடல் தொழுகை - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம்   கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : ஷேக் ஃபரீத்