Sunday 19 July 2015

பெருநாள் திடல் தொழுகை - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர்  கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : முஹம்மது ஹுசைன்