Sunday 19 July 2015

ரமளான் இரவு பயான் - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,16-7-15 (வியாழன்) அன்று  இரவுத்  தொழுகைக்குப்  பிறகு பயான் நடைபெற்றது சகோதரர்: முகமது சுலைமான், அவர்கள் "பாவமன்னிப்பு"  என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.....