Sunday 19 July 2015

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 15-7-15அன்று இஷா தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது.இதில் "ரமலான் தரும் பயிற்சி  ஆயுள் முழுவதும்"எனும், தலைப்பில்: சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...