Wednesday 3 June 2015

அடுத்தவர் வீட்டில் ஸலாம் கூறி நுழைதல் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 01.06.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. சஜ்ஜாத் அவர்கள் அடுத்தவர் வீட்டில் ஸலாம் கூறி நுழைதல் எனும் தலைப்பில் உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்....