Wednesday 3 June 2015

பாவம்சேர்க்கும் பரா அத் இரவு _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 01.06.2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர் ராஜா அவர்கள் பாவம்சேர்க்கும் பரா அத் இரவு என்ற தலைப்பில் உரையாற்றினார்