Wednesday 3 June 2015

" மனத்தூய்மையுடன் பிரார்த்திப்போம்" _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " மனத்தூய்மையுடன் பிரார்த்திப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்