Wednesday 3 June 2015

"மனிதர்களை வேதனை செய்பவர்களை,,, அல்லாஹ் வேதனை செய்வான்" _ காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 1/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "மனிதர்களை வேதனை செய்பவர்களை,,, அல்லாஹ் வேதனை செய்வான்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...