Wednesday 3 June 2015

நாகராஜ் என்ற சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-06-15 அன்று நாகராஜ் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்றும் இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் தாவா செய்து அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்....?" ,மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது