Wednesday 3 June 2015

"இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்