Wednesday 3 June 2015

பாவியாக்கும் பராஅத் இரவு _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-06-2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பாவியாக்கும் பராஅத் இரவு என்ற தலைப்பில் உரையாற்றினார்