Wednesday 3 June 2015

பல இருள்கள் இறைவனின் சான்று _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 02.06.2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "பல இருள்கள் இறைவனின் சான்று" என்ற தலைப்பில் உரையாற்றினார்