Wednesday 3 June 2015

வானம் பாதுகாக்கப்பட்ட முகடு _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 03.06.2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "வானம் பாதுகாக்கப்பட்ட முகடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்