Monday 1 June 2015

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 31.05.2015  அன்று திருப்பூர் ரோஜா மஹாலில்  மாநில பொதுச்செயலாளர் சகோ.முஹம்மது யூசுப் தலைமையில், மாநிலச் செயலாளர் சகோ.E.முஹம்மது  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 



மாநிலச் செயலாளர்.E.முஹம்மது அவர்கள் "நமது இலக்கு" எனும் தலைப்பில் நமது நோக்கமும் செயல்பாடும், எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.. 





மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்..

மாவட்ட துணைச்செயலாளர் சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்..


மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சகோ.அன்வர் அலி பாதுஷா அவர்கள் மருத்துவ சேவை செயல்பாடுகளை விவரித்தார்..



தொடர்ந்து மாநில நிர்வாகம், கிளை நிர்வாகிகள் மற்றும்  பிரச்சாரகர்களிடம் இந்த மாவட்ட நிர்வாகக்குழு பற்றிய குறை நிறைகளை கேட்டனர்.. 

அவர்கள் குறிப்பிட்ட குறை நிறைகளுக்கு மாவட்ட தலைவர். சகோ.M.நூர்தீன், மாவட்டசெயலாளர் சகோ.ஜாகீர் அப்பாஸ், மற்றும்  மாவட்டப்பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் உட்பட நிர்வாகிகள் விளக்கம் வழங்கினர்.. 





தொடர்ந்து  புதிய நிர்வாக நிர்வாக தேர்வு நடைபெற்றது..

பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 

திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்

தலைவர்         :     S  அப்துல்லாஹ்  90035 33920

செயலாளர்    :      F.முஹம்மது ஹுசைன்  99447 78660

பொருளாளர் :      M .அப்துர்ரஹ்மான்     99430 06103

து.தலைவர்    :       M. முஹம்மது பிலால் 97877 70004

து.செயலாளர்கள்

1. M.அலாவுதீன் பாஷா  91503 00233

2. S.அப்துல் ரஷீத்       91505  90290

3. S.I.ஷேக் ஜீலானி       72005  70804 



இறுதியாக மாநில பொதுச்செயலாளர். முஹம்மது யூசுப் அவர்கள் "நிர்வாகம் செய்யும் முறைகளும், நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பொதுக்குழு வை இறைவனுக்கு நன்றி தெரித்து நிறைவு செய்தார்... 

அல்ஹம்துலில்லாஹ்....