Monday 1 June 2015

"வழிகடேர்களுக்கு நரகமே" _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "வழிகடேர்களுக்கு நரகமே "என்ற தலைப்பில் உரையாற்றினார்