Monday 1 June 2015

பிறமதசகோதரர். சதீஸ்குமார் க்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-05-15 அன்று பிறமதசகோதரர். சதீஸ்குமார் க்கு இஸ்லாம் தீவிரவாத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்றும் இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் தாவா செய்து அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்....?", மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது