Monday 1 June 2015

"பராஅத் ஒரு பித்அத்" _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 31/5/15 அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... சகோ: முகமது சுலைமான் "பராஅத் ஒரு பித்அத்" என்றால் என்ன என்பதை பற்றி சொல்லி விளக்கமளித்தார்.