Monday 1 June 2015

ஜி.கே.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 31.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.சஜ்ஜாத் அவர்கள் (அத் 3:31) விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்