Monday 1 June 2015

"விமர்சணங்களை கண்டு அஞ்சாதீர்கள்" _பெரியகடைவீதி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 31.05.2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "விமர்சணங்களை கண்டு அஞ்சாதீர்கள்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்