Thursday 28 May 2015

இணைவைப்பு கயிறு அகற்றம்_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-05-15 அன்று ஒரு சகோதரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து அவரிடமிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது