Thursday 28 May 2015

சுமேஷ் என்ற சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/5/15 அன்று சுமேஷ் என்ற சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்றமார்க்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.