Thursday 28 May 2015

காவல்ஆய்வாளர் சண்முகம்அவர்களுக்குதிருக்குர்ஆன் தமிழாக்கம்புத்தகம் _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 27.05.2015 அன்று வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சண்முகம் அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், முஸ்லிம் தீவிரவாதிகள். ? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்