Thursday 28 May 2015

மருத்துவர் ஆனந்த் செவிலியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்& புத்தகம்6 வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 28.05.2015 அன்று சாமுண்டிபுரம் பகுதியில் மருத்துவர்  ஆனந்த் அவர்களுக்கு  தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், முஸ்லிம் தீவிரவாதிகள். . ? புத்தகம்,  4 மருத்துவ செவிலியர்களுக்கு தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்4 . . புத்தகம் மற்றும்  காவேரி மெடிக்கல்ஸ் உரிமையாளர் அவர்களுக்கு  தாவா செய்து  முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்