Thursday 28 May 2015

சகோதரர் பிரகாசுக்கு புத்தகங்கள்வழங்கி தாவா _ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 27-05-15 அன்று பிரகாஷ் என்ற சகோதர்ருக்கு இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் எளிமை குறித்தும் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்", அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகள்....ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது⁠⁠⁠