Thursday 28 May 2015

பாலசுப்பிரமணியம் என்ற சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா_ ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 28-05-15 அற்று O+ இரத்தம் கேட்டு தொடர்பு கொண்ட பாலசுப்பிரமணியம் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகமும், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? என்ற நோட்டிஸ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்