Thursday 28 May 2015

"பாவியாக்கும் பராஅத் இரவு" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/5/15அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் 2வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "பாவியாக்கும் பராஅத் இரவு" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...