Thursday 28 May 2015

இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _பெரியகடைவீதிகிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பாக 27/5/15அன்று   இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-ஆஜம் மற்றும் அப்துல்லாஹ் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...