Thursday 28 May 2015

பவானி என்ற சகோதரிக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/5/15 அன்று பவானி என்ற சகோதரிக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.