Thursday 28 May 2015

20 சுவர்களில், குர்ஆன், ஹதிஸ் வசனங்கள் _யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 26.05.2015 அன்று 
 நகரின் முக்கிய பகுதி 20 சுவர்களில், குர்ஆன், ஹதிஸ் வசனங்கள் எளிதி பொதுமக்கள் கவனிக்கும் வகையில்அமைக்கப்பட்டது...

1.ஒரு கடவுள் கொள்கை
2.வட்டி
3.வரதட்சணை
4.பித்அத்
5.விபச்சாரம்
6.தீய சபைகளை புரக்கனித்தல்
7.படைப்பாளன்
8.இறைவன் ஒருவனே
9.இழிவானது
10.சூழ்ச்சி
11.மறுமை நாளில்
12.அசத்தியம் அழிந்தே தீரும்
13.யார் சிறந்த சமுதாயம்
14.உண்மை
15.நஷ்டவாளிகல் யார்
16.கட்டுப்படுதல்
17.முன்னோர்களை பின்பற்றுதல்
18.நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல்
19.பிரார்த்தனை
20.அற்புதம். ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டது