Saturday 28 February 2015

ஐந்து கிராமங்களில் பிறமத தாவா _செரங்காடு கிளை







 

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26/2/15 அன்று பொங்கலூர், அழகு மலை, நாச்சிபாளைம், ஊத்துக்குளிப்பிரிவு, படியூர் ஆகிய ஐந்து கிராமங்களில் பிறமத 
மக்களை சந்தித்து 
இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும்  தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்