Saturday 28 February 2015

"பாங்கின் நன்மைகள்" - Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பாங்கின் நன்மைகள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்