Saturday 28 February 2015

"வட்டி ஒரு பெரும் பாவம் " -S.V.காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  27-2-2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. "வட்டி ஒரு பெரும் பாவம் " என்று தலைப்பில் சகோதர்.ஷபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்தினார்.