Saturday 28 February 2015

"மறதிக்கான சஜ்தா " - Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-02-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "மறதிக்கான சஜ்தா " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்