Saturday 28 February 2015

மதரசா குழந்தைகளுக்கு தர்பியா _பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 27.02.2015 அன்று மதரசா குழந்தைகளுக்கு  தர்பியா  நடைபெற்றது
சகோதரர்.பசீர் அலி அவர்கள் குழந்தைகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி நடத்தினார்கள்...

அல்ஹம்துலில்லாஹ்........